கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 4,508 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்று காரணமாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த வைத்தியசாலையின் குழந்தைநல விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா...
அரச ஊழியர்கள் அனைவரும் நாளை (02) முதல் கடமைகளுக்கு திரும்புமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஆசிரியர்கள் அவ்வாறு கடமைக்குத் திரும்பவேண்டிய அவசியமில்லை என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகள் யாவும் மூடப்பட்டுள்ளமையால், அதிபர், ஆசிரியர்கள் நாளை (02)...
மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இன்று (01) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து நாளை...
நாட்டில் மேலும் 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையில் இன்று தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,921 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 309,584ஆக...
ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பிரபல பாடகி உமாரியா சிங்கவன்ச கைது செய்யப்பட்டுள்ளார் என வெலிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
ராஜகிரிய மேம்பாலத்துக்கு அருகில், உமாரியா பயணித்த காரும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த...
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, மாகாணங்களுக்கு இடையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் யாவும் திங்கட்கிழமை முதல் முழுமையாக நீக்கப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மே மாதம் 11...
நாட்டில் இன்றைய தினம் 2, 455 தொற்றாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் மேலும் 56 பேர் உயிரிழந்துள்ளதாக குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.