நாட்டில் மேலும் 541 பேருக்கு கொவிட்!

கொவிட் தொற்று உறுதியான மேலும் 541 பேர் இன்று (29) அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 563,061 ஆக...

மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் எரிவாயு வெடிப்பு சம்பவம் -ஏறாவூரிலும் எரிவாயு அடுப்பு வெடிப்பு

ஏறாவூரில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ள சம்பவமொன்று ஏறாவூர் மிச்நகர் பகுதியில் இன்று (29) பகல் இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் சமையல் வேலைகளை முடித்து விட்டு எரிவாயு சிலிண்டரை நிறுத்திய பின்னர் சமையலறையிலிருந்து...

ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப்போகும் அடுத்த வாரிசு!

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தான் போட்டியிட போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன தெரிவித்துள்ளார். தஹாம் சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்நறுவை...

10,378 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம்

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 10,378 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 540,040 ஆக அதிகரித்துள்ளது.

ஹோட்டலின் 5ஆம் மாடியிலிருந்து தவறி விழுந்து ஹோட்டல் முகாமையாளர் பலி

நுவரெலியாவிலுள்ள பிரதான சுற்றுலா ஹோட்டல் ஒன்றின்  முகாமையாளர் இன்று (29)  காலை அவர் தங்கியிருந்த ஹோட்டலின் ஐந்தாவது மாடியிலிருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை தொளஸ்பாகே வீதியில்...

தொடரும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள்

ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று (29) காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக குறித்த...

மின்வெட்டுக்கான சாத்தியம் இல்லை – கம்மன்பில

அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு மத்தியில், நாட்டில் மின்வெட்டு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர்...

கோதுமை மா விலை அதிபரிப்பு: ப்றீமா நிறுவனம் அறிவிப்பு

கடந்த  சனிக்கிழமை (27) முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ப்றீமா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.