கடமைகளை பொறுப்பேற்றார் அஜித் ரோஹன

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன இன்று முற்பகல் போக்குவரத்து மற்றும் குற்றத்தடுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றார். சுகாதார வழிமுறைகளுக்கு அமைய பத்தரமுல்லையில்...

கொழும்பில் 21 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் 21 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதி 21 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் கொழும்பு 1, 2,...

ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய அரசாங்கம் முயற்சி – எதிர்க்கட்சியினர் போராட்டம்

இலங்கை அரசாங்கம் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊடக சுதந்திரத்தை இல்லாது செய்ய முயற்சிப்பதாகவும், மக்களை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினரால் பத்தரமுல்லை, நாடாளுமன்ற வாயிலுக்கு...

வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தம்

வெளிநாட்டவர்களுக்கு விசாக்களை வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கமைவாக குடிவரவு குடியகல்வு திருத்த கட்டளை சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். விசா இன்றி நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா கட்டணங்களுக்கு மேலதிகமாக 500 அமெரிக்க...

ஃபைஸர் தடுப்பூசி ஏற்றும் பணிகளை இடைநிறுத்த தீர்மானம்

கொவிஷீல்ட் எக்ஸ்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டோஸாகாக ஃபைஸர் தடுப்பூசியை ஏற்றும் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன்...

பசில் ராஜபக்ஸ நிதி அமைச்சராக பதவிப்பிரமாணம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ இன்று காலை 10 மணிக்கு சபாநாயகர்  முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ளார். இதேவேளை பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக...

தொற்றால் மேலும் 38 பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 38 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான அறிவித்தலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று மாலை வெளியிட்டார். 21 ஆண்களும், 17 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி வைரஸ்...

ரிஷாட்டின் வீட்டில் 16 வயது சிறுமிக்கு தீ: நிலமை கவலைக்கிடம்

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டில் பணிபுரிகின்ற 16 வயது சிறுமி தீ காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹட்டன் அக்கரப்பத்தனை, டயகம பிரதேசத்தைச்...