பெரிய வெங்காயத்திற்கு இறக்குமதி வரி அதிகரிப்பு

பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி அதிரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். அந்தவகையில் ஒரு கிலோக பெரிய வெங்கயத்தின் இறக்குமதி வரி  ரூபாய் 40 னால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்படை பேருந்து மோதியதில் 28 வயதுடைய இளைஞன் பலி (PHOTOS)

வவுனியாவில் கடற்படை பேருந்து மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச்சென்ற 28 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.  

அவசரகால சட்ட ஒழுங்கு நாடாளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

கொரோனா காலப்பகுதியில் நாட்டில் அத்தியவசிய பொருட்கள் சேவையை இயல்பாக முன்னெடுக்கும் வகையில் அவசரகால சட்ட ஒழுங்கு மேலதிக வாக்குகளால்  நாடாளுமன்றில் அங்கீகாரம் கிடைக்கப்பபெற்றுள்ளது. குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும்...

பணம் விநியோகித்த முதியவர் யாழில் கைது (Photos)

யாழ்ப்பாணம்  நெல்லையடி பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி பணம் விநியோகித்த முதியவரை இன்று காலை பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வருமானம் குறைந்த குடும்பத்தினருக்கு 2000 ரூபா நிதி உதவி...

முச்சக்கரவண்டிகளை அலங்கரிக்க அனுமதி

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படதவகையில் முச்சக்கரவண்டிகளை அலங்கரிக்க அனுமதிவழங்கப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பிரமதர் மஹிந்த ராஜபக்ஸ இடையிலான சந்திப்பில் பொது இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த சந்திப்பில் போக்குவரத்து ராஜங்க அமைச்சர் திலும் அமுனுகமவும்...

இன்று முதல் கொவிட் சடலங்கள் கிண்ணியாவிலும் அடக்கம்

கொரோனாவில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு கிண்ணியா வட்டமடு கிராம 'கொவிட் 19 விஷேட மையவாடி'யில் இன்று 06 ஆம் திகதி சடலங்கள் நல்லடக்கம் செய்யும் பணிகள் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இக் காணியில்...

கொரோனா தொற்று உள்ளான மற்றுமொரு வைத்தியர் மரணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மற்றுமொரு வைத்தியர் மரணமடைந்துள்ளார். ஆனமடுவையைச் சேர்ந்த வைத்தியர் வசந்த ஜயசூரிய (வயது 56) என்பவரே மரணமடைந்துள்ளார். கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட அவருக்கு சமீபத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றியது...

ரிஷாட் ,அவரது மனைவி ,மாமனாரின் விளக்கமறியல் நீடிப்பு

16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், அவரது மனைவி மற்றும் அவரது மாமனாரின் விளக்கமறியல் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.