லட்சக்கணக்கானவர்களுக்கு செயலூக்கி தடுப்பூசி.

செயலூக்கி தடுப்பூசி நேற்றைய தினம் 116,992 பேருக்கு,செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, செயலூக்கி தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 31 இலட்சத்து 41 ஆயிரத்து 341 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நேற்றைய...

பிரியந்த குமாரவின் பதவி வெற்றிடத்துக்கு மற்றுமொரு இலங்கையர்

பாகிஸ்தான் கியல்கொட்டில் அண்மையில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் பதவி வெற்றிடத்துக்கு மற்றுமொரு இலங்கையர் பாகிஸ்தான் நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

GMOA சங்கத்தின் மத்திய குழுக்கூட்டம் ஆரம்பமானது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை தொடர்வது குறித்து தீர்மானிப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தனது விசேட மத்திய குழுக் கூட்டத்தை ஆரம்பித்துள்ளது. கொழும்பில் உள்ள சங்கத்தின் தலைமையகத்தில் மேற்படி கூட்டம் நடைபெறுகிறது.

கோழி பண்ணையில் தீப்பரவல் – 3,000 கோழிகள் பலி!

பன்னல பிரதேசத்தில் இன்று (24) காலை இடம்பெற்ற எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் கோழிப்பண்ணையொன்று தீக்கிரையாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் 3000 கோழிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3 மணியளவில் பன்னலயிலுள்ள உள்ள கோழிப்பண்ணையில் இந்த விபத்து...

கடற்றொழிலாளரின் குடும்பத்திற்கு 10 இலட்சம் ரூபாய் நஸ்டஈடு – முல்லையில் அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு!

சமுர்த்தி திட்டங்களை உச்சபட்சம் பயன்படுத்தி நீர்வேளாண்மையில் ஈடுபடுவதன் மூலம் கடற்றொழில் சார் மக்களுக்கு நிலையான பொருளாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று...

லங்கா சதொசவின் நட்டம் குறைந்துள்ளது- பந்துல

லங்கா சதொசவின் நட்டம் குறைந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு 1.9 பில்லியனாக இருந்த நட்டத்தை 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் 800 மில்லியனாக குறைக்க லங்கா சதொச நடவடிக்கை...

போதைப்பொருள் தொடர்பான அறிக்கை-நீதி அமைச்சரின் முடிவு

போதைப்பொருள் தொடர்பான அறிக்கைகளைப் பெறுவதற்கான கால எல்லை இரண்டு வாரங்களாக குறைக்கப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பகுப்பாய்வாளர் திணைக்களத்திடம் இருந்து அறிக்கைகளைப் பெறுவதற்கு சுமார் 08 மாதங்கள் ஆனதாகவும் அது...

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படாது – மஹிந்தானந்த

நாட்டினுள் உணவு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுடன் நேற்று(23) இடம்பெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை குறிப்பிட்டார். உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என...