அடுத்தாண்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய அடுத்த ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடில், அடுத்த...

முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் மறைவு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி முன்னாள் அமைச்சர் குணரத்ன வீரகோன் தனது 74ஆவது வயதில் காலமானார். இவரின் சடலம் கொழும்பில் உள்ள தனியார் மலர் சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளைய தினம் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளது. 2004ஆம்...

வவுனியாவில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

வவுனியா - மகாறம்பைக்குளத்தில் உள்ள வீடு ஒன்றிலும் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக போலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். இன்று அதிகாலை 1.45 மணியளவில் சமையலறையைப் பார்த்த போது எரிவாயு அடுப்பு வெடித்திருப்பதை அவதானித்தமையை அடுத்து உடனடியாக எரிவாயு...

சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் வருகை

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் குழு ஒன்று அண்மையில் கொழும்புக்கு வருகை தந்திருந்த போதும் அந்த நிறுவனத்திடம் நிதியுதவிகளை கோரவில்லை என தெரியவருகிறது. இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்ததால், மாற்று வழிகள் பற்றி...

தலவாக்கலையில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்

நேற்று இரவு 7ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் மணியளவி்ல் தலவாக்கலை நகரில் பொருட்களின் விலை அதிகரிப்பை எதிர்த்து தீ பந்த போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும்,...

பால்மா தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்ப்பு!

எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் பால்மா தட்டுப்பாடு நிவர்த்தியாகும் என பால்மா இறக்குமதியாளர் சங்கம் கூறியுள்ளது. உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும் காலங்களில் பால்மா விலையை அதிகரிக்க நேரிடும் என அந்த...

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கிறிஸ்மஸ் தின வாழ்த்து செய்திகள்.

இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜானதிபதி மற்றும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத...

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு

நேற்று இரவு 10மணியளவில் அம்பாறை- திருக்கோவில் பொலிஸ் நிலையத்தி்ல் துப்பாபாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் பலியான பொலிஸாரின் எண்ணிக்கை இதுவரை 4ஆக பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில், காயமடைந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட மேலும்...