உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியாகின

2020 ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை மீளாய்வு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, பரீட்சைகள் திணைக்களத்தின் https://doenets.lk/ என்ற இணையத்தளத்துக்கு பிரவேசித்து பெறுபேறுகளை பார்வையிட முடியும். 2020ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு...

கல்கமுவ- மாகல் கடவல பகுதியில் விபத்து- இருவர் பலி

கல்கமுவ - மாகல் கடவல பகுதியில் சிறிய ரக கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.   சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 50 மற்றும் 47 வயதுகளையுடையவர்கள்...

அதிகரிக்கிறது பஸ் கட்டணம்

எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று (29)  அறிவித்துள்ளது. அதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபா...

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் இடம் பெற்ற விருந்துபசாரம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஊடகப்பிரிவு, இலங்கை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகத்துறை உறுப்பினர்களுக்கான விருந்துபசாரம் ஒன்றினை நேற்று (28)    தூதரக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலய ஊடகப்பிரிவு...

நாட்டில் மேலும் 1,178 பேருக்கு கொவிட்

நாட்டில் மேலும் 1,178 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பிந்திக்கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் அடிப்படையில் பதிவான...

வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவாரா பந்துல?

இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 அரிசி கொள்கலன்கள் (கன்ரெய்னா்) துறைமுகத்தில் தேங்கி இருப்பதாகவும், டொலர்  நெருக்கடியால் அவற்றை விடுவிக்க முடியாதுள்ளதாகவும்  அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளாா். கொள்கலன்களை விடுவிப்பதற்கு...

கிளிநொச்சி வயோதிபப் பெண்ணின் கொலை தொடர்பில் வெளியான தகவல்கள்

காணாமல் போயிருந்த கிளிநொச்சி-உதயநகர் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் உரப்பையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைவாக இந்த சம்பவம் தொடர்பில்...

நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயார்-ஜனாதிபதி

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க எதுவும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் குறைப்பாடுகளை விமர்சிக்க...