நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள்

நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதம் !

இன்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50 சதம், விற்பனை பெறுமதி 202 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண் ஒன்றின்...

சிகரெட் விலையை அதிகரிக்க வரி சூத்திரம் அறிமுகம்

புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையினால் சிகரெட் விலையை அதிகரிப்பதற்கான சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   அந்த வரி சூத்திரம் அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டுள்ளாதாகவும் நாட்டில் பொருளாதாரத்திற்குத் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில் சிகரெட்டின் பாவனையைக் கட்டுப்படுத்துவதுமே...

கொவிட் தொற்றால் 18 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு

எதிர்வரும் 3 வாரங்களுக்குள் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன் விநியோகம் வழமைக்கு திரும்பும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகள்...

கொவிட் தொற்றிலிருந்து 228 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 228 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 560,313 ஆக அதிகரித்துள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு மீண்டும் மூடு விழா

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் என  வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிக்க தேவையான மசகு எண்ணெய் இதுவரை கிடைக்காத காரணத்தினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அந்நிய...

மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது – மின்சக்தி அமைச்சர்

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே "எதிர்காலத்தில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் மின்சாரக் கட்டணத்தில் மாற்றம் ஏற்படாது" என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கூறியுள்ளார்.