நாவலப்பிட்டி கெட்டப்புலா மத்திய பிரிவு தோட்டத்திற்கு நுழையவும், அங்கிருந்து வெளியேறவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
கெட்டப்புலா மத்திய பிரிவு இன்று காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜென்ரல் சவேந்திர சில்வா...
நாட்டில் எந்த நேரத்திலும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது அவர்...
நாட்டில் அடுத்த வாரம் முதல் மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்து சேவைகள் இயங்காது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் பொதுப்...
டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக எந்தவொரு தடுப்பூசியினதும் முதலாவது டோஸ் 33% நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே வழங்கும் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் இது பாதுகாப்பானது அல்ல என்றும் இது டெல்டா வகையின் மிகப்பெரிய...
நாட்டில் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர...
07 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமான மாற்றங்களை கொண்டு வர Sky yoga sri Lanka vin வாழ்க்கை வாழ்வதற்கே இலவச பயிற்ச்சி பட்டறை
நினைத்தை அடைய மனதை தாயார்படுத்துதல் ஆரோக்கிய வாழ்க்கைக்கான இலகுவான...
கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் அமைந்துள்ள இரண்டு வியாபார நிலையங்களில் இன்று (24) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக குறித்த இரண்டு வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாகியுள்ள நிலையில், தீப்பரவலுக்கான காரணம்...
நீண்ட காலமாக சிறைகளில் இருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளில் ஒரு தொகுதியினர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இன்று, பொசன் தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டபாய ராஜபக்ச அவர்களால் இந்த...