இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்கம்

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உடனடியாக அமுலுக்குவரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம், இவர் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட வகையிலேயே தங்களது எரிவாயு கொள்கலன்களில் நீல நிற வர்ணம் பூசப்படுகிறது- லாஃப்ஸ் நிறுவன தலைவர்

எரிவாயு கொள்கலன்களை நிரப்பும் போதும், அதனை விநியோகிக்கும் போதும், பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பரிந்துரைகள் இலங்கை தரநிர்ணய நிறுவகம் மற்றும் நுகர்வோர் அதிகார சபையினால் கடந்த நாட்களில் முன்வைக்கப்பட்டன.   டொலர் பற்றாக்குறை...

மேலும் 18 கொரோனா மரணங்கள்

தொற்று உறுதியான மேலும் 365 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.   சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.   இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 588,300 ஆக அதிகரித்துள்ளது.   மேலும் 18...

ரஞ்சனுக்காக புதிய போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக எப்போதும் போராடும் மனிதாபிமான மிக்க பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக சகல ஜனநாயக உரிமைகளுடன் கூடிய விடுதலைக்கான போராட்டம் இந்த வருடத்தில் புதிய சுற்றில் ஆரம்பிக்கப்படும் என...

தமிழ் கட்சிகளின் கூட்டு ஆவணம் இன்னும் இறுதிநிலையை எட்டவில்லை – மனோ கணேசன்

தமிழ் கட்சிகளின் கூட்டு ஆவணம் இன்னும் இறுதிநிலையை எட்டவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த ஆவணத்தில் கைச்சாத்திடுவதில்லை என இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு நேற்று...

இலங்கையில் ஒமிக்ரான் மாறுபாட்டின் சமூகப் பரவல் ஆரம்பம்

கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டின் சமூகப் பரவல் இலங்கையில் ஆரம்பித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசியானது, கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாட்டால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிராக 88 சதவீதம்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 179 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 179 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,128 ஆக அதிகரித்துள்ளது.

டொலர் பிரச்னையால் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு வரலாம்!

நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய மருந்துகளின் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், நாட்டில் அத்தியாவசிய மருந்துகளின் தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர்...