உலக வல்லரசுகளின் போராட்டத்திலும், பிராந்திய படைகளின் போராட்டத்திலும் இலங்கைக்கு முக்கிய இடமொன்று இருப்பதாக சமபிம கட்சியின் தலைவர் தீப்தி குமார குணரத்ன தெரிவித்தார்
கடந்த காலங்களில் நாட்டின் இராணுவத்துடனான உறவுகளும் பிராந்திய படைகள் மற்றும்...
ஒரு கிலோகிராம் நாட்டு அரிசியின் விலையை 105 ரூபாவுக்கு குறைவாகவும், சுப்பிரி சம்பா ஒரு கிலோகிராம் 130 ரூபாவுக்கு குறைவாகவும் இந்த ஆண்டு இறுதி வரையில் பராமரிக்கும் பொறுப்பை லங்கா சதொச மேற்கொள்ளும்...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 171 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 567,871 ஆக அதிகரித்துள்ளது.
பொரளை 'ஓல் செயின்ட்ஸ்' தேவாலய வளாகத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் இதுவரை 14 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
நேற்றுமாலை(13) பதுளை - பசறை பிரதான வீதியின் ஐந்தாம் கட்டைப் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது. வண்டியைக் குழந்தையின் தாயே செலுத்தியதாகவும் அவருக்குச்...
கோவிட் தொற்று நோய் காரணமாக இலங்கையில் இந்த வருடம் பாரிய சவால்கள் ஏற்படும் என்றும் உணவுப் பற்றாக்குறை, வெளிநாட்டு இருப்புக்கள் மற்றும் கடன் சுமை என்ற சவால்களை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்றும்...
இன்று ஜனாதிபதி செயலகத்தில் எளிமையான நிகழ்வொன்றுடன் ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து கலாநிதி பி.பீ.ஜயசுந்தர பதவி விலகுவதாக தனது அலுவலக அதிகாரிகளிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.இதன்போது உத்தியோகபூர்வமாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.மேலும் இவர்...
குற்றச்செயல்களையும் போதைப்பொருள் வர்த்தகத்தையும் ஒழிப்போம் எனும் தொனிப் பொருளில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பு நகரில் இன்று முதல் மூன்று தினங்களுக்கு விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்...