இம்மாதம் 22 ஆம் திகதி தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,943 மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.அதற்கமைய, 340,508 பரீட்சார்த்திகள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிமூலத்தில் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, க.பொ.த...
மாவனெல்லை பிரதேச சபையில் தவிசாளர் எச்.பி.சந்தன குமார ஜயவந்தல பாதீடு நிறைவேற்றப்படாமையினால் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முதல் அவரது பதவியிலிருந்து நீக்கப்பட்டவராகக் கருதப்படுவார் என அறிவித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர்...
இலங்கை தமிழ் இசை கலைஞர் சங்கத்தின் "தைப்பொங்கல் விழா" பம்பலப்பிட்டி தொடர் மாடிக்கட்டிட தொகுதி சனசமுக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
வெங்கட் சுப்பரமணியம் குருக்கள் பூஜைகளை ஆரம்பித்து வைத்ததுடன் "ஒன்றிணைந்த கலை ஒன்றியம்" சார்பாக...
நாடளாவிய ரீதியில் தற்போது விநியோகத்திற்கு தேவையான எரிவாயு சிலிண்டர்கள் உள்ளன. இதன் காரணமாக மக்கள் வரிசைகளில் காத்திருக்கத் தேவையில்லை.சிறிய அளவிலான வர்த்தக நிலையங்களுக்கும் அடுத்த வாரத்தில் இருந்து தட்டுப்பாடின்றி எரிவாயு விநியோகிக்கப்படும் என்று...
நேற்று மத்திய அதி வேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் திறந்து வைக்கப்பட்டது.இதன்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 3 வருடங்களுக்குள் 5 வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்த சகல விடயங்களையும் நிறைவேற்றுவதாகவும் இதற்கு...
நேற்றைய தினம் செவனகல,சிறிபாகம மற்றும், கொஸ்லந்த பிரதேசங்களில் ஆறுகளில் நீராடச் சென்ற 16, 22, 40 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.
அதேவேளை 10, 54 வயதுகளையுடைய இருவர் நீரில் மூழ்கிக் காணாமல்போயுள்ளதாகவும், அவர்களை...
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 178 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,049 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...
மீரிகம முதல் குருணாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம், சற்றுமுன் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.