கொவிட் தொற்றில் இருந்து மேலும் 163 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 163 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 568,373 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...

இலங்கையின் முக்கிய வைரஸாக மாறிய ஒமிக்ரோன்-சந்திம ஜீவந்தர

நாட்டில் இதுவரை 208 ஒமிக்ரோன் தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஒவ்வாமை, மூலக்கூற்று நுண்ணுயிர் பிரிவின் தலைவரான கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். டெல்டாவை முந்திக்கொண்டு ஒமிக்ரோன் திரிபு...

நேற்று 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்றைய நாளில், 38,410 பேருக்கு பைஃசர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, பைஃசர் மூன்றாம் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 47 இலட்சத்து 43 ஆயிரத்து 581 ஆக அதிரிகத்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்...

இந்தியாவிலிருந்து எரிபொருள் பெற நடவடிக்கை,மின் துண்டிப்புக்கு தீர்வாகுமா?

மின்சார துண்டிப்பு தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வாக இந்தியாவிடம் இருந்தும் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், எரிபொருளைப்...

மேல் மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

மேல் மாகாணத்தில் சுகாதார விதிமுறைகளை பின்பற்றாது செயற்படும் நபர்களை கண்காணிக்கும் நடவடிக்கை பொலிஸாரினால் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்படி, நேற்றைய தினம் 3,257 உந்துருளிகளும், 2,396 முச்சக்கரவண்டிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது,...

மின் சக்தி அமைச்சருடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தை!

மின்சார உற்பத்திக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்றை மேற்கொள்ளவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். எவ்வாறெனினும் நாளை 18ஆம் திகதிவரை வரை நாட்டில் மின் துண்டிப்பு...

மின்சார சபைக்கு இனி எரிபொருள் வழங்க முடியாது -கம்மன்பில

கடந்த வாரம் மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, நாடளாவிய ரீதியில் சில பகுதிகளில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டது. அதனை மீளமைப்பதற்காக இரண்டு தடவைகளில் 3,000 மெற்றிக் டன் டீசல் வழங்கப்பட்டதுடன், இனி...

அனைத்து மதங்களையும் நான் பாதுகாப்பேன்- சஜித் பிரேமதாச

நுவரெலியா மாநகர சபை விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தைப்பொங்கல் தின நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் " நாட்டில் இன, மத பேதங்களை முற்றாக இல்லாதொழிக்கும் அரசாங்கத்தினூடாக மக்கள் ஒற்றுமையடைவதாக" எதிர்க்கட்சித் தலைவர்...