ரம்பொட நீர்த்தேக்கத்தில் சடலமொன்று மீட்பு

இன்று காலை 11.45 மணியளவில் கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை - ரம்பொட தோட்டத்தில் உள்ள கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனாஓயாவில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதேச செயலகம் முன்பாக இன்று முற்பகல் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண...

நாமலின் முரண்பாடான கருத்துக்கள்; ராஜபக்ஷ குடும்பத்துக்குள் மோதலா?

ராஜபக்ஷ குடும்பம் தொடர்பாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, தற்போது வெளியிடும் தகவல்கள் ஒன்றுடன் ஒன்று முரண்பாடாக இருந்து வருவதை காண முடிகிறது. பிரதமர் மகிந்த ராஜபக்ஷ சத்திர சிகிச்சை செய்துகொண்ட சம்பவத்தையும் நாமல் ராஜபக்ஷ...

சுதந்திர சதுக்கப் பகுதியில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

நாளை முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுதந்திர...

குமார வெல்கமவுக்கு கொவிட்!

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இன்று (28) மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, அண்மைய நாட்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு...

உயர் தரப்பரீட்சை ஒத்திவைப்பு?

எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை 20 வாரங்களுக்கு பிற்போட வேண்டும் என கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிவில் செயற்பாட்டாளர்...

95 சதவீதமானவர்களுக்கு ஒமிக்ரோன்!

இலங்கையில் தற்போது பதிவாகும் கொவிட் தொற்றாளர்களில் 95 சதவீதமானவர்கள் ஒமிக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் பட்டுவந்துட்டாவ இதனை தெரிவித்துள்ளார். ஆய்வகங்களிில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக...

கொவிட் தொற்றில் இருந்து மேலும் 284 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 284 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 577,314 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...