சர்வதேச நாணய நிதியத்தில் இணையும் அரசாங்கத்தின் முயற்சியை ஊக்கப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
புத்தளத்தில் இடம் பெற்ற சமூக மாற்றத்தை உருவாக்கும் குழுவுடனான கலந்துரையாடலில் ரணில்...
சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக அடுத்த வாரம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான...
உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஒருவர் ஏற்கனவே சடலமாக மீட்டபட்ட நிலையில், காணாமல் போயிருந்த நால்வரில் மூவர் சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளனர்.
11 பேர் நீராட சென்றுள்ளதுடன் அவர்களில் 5...
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 982 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 609,047 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நேற்றைய தினம் 14 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
ஹப்புத்தளை முகாமில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரின் கடமைநேர துப்பாக்கி தவறுதலாக இயங்கியமையால் குறித்த அதிகாரி உயிரிழந்துள்ளார்.
குறித்த சடலம் தற்போது, தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள்...
உமா ஓயா - கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 4 பேர் காணாமல் போயுள்ளதுடன், 22 வயதான யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.காணாமல் போன 4 பேரையும் தேடும்...
உலக சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ள நிலையில், நாட்டில் 22 கரட் தங்கத்தின் விலை 114,300 ரூபாவாகவும், 24 கரட் தங்கத்தின் விலை 123,500 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
உலக சந்தையில் தற்போது தங்கத்தின் விலை...