சுதந்திர தினத்தன்று ரஞ்சன் ராமநாயக்க பூரணமாக விடுதலை செய்யப்படுவார் நம்பிக்கை வெளியிட்ட சஜித்

சுதந்திர தினத்தன்று ரஞ்சன் ராமநாயக்க பூரணமாக விடுதலை செய்யப்படுவார் என தாம் உறுதியாக நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (03) காலை சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவை நேரில் சென்று...

கொவிட் தொற்றில் இருந்து மேலும் 460 பேர் பூரண குணம்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் 460 பேர் பூரண குணமடைந்துள்ளதாக தொற்று நோய் பிரிவு இன்று அறிவித்துள்ளது. இதன்படி, நாட்டில் தொற்றுக்கு உள்ளானவர்களில் 579,780 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்து...

இராஜாங்க அமைச்சர் அருந்திக பதவி விலகுவதாக அறிவிப்பு

இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் அவரது மகன் இன்று (03) காலை கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்...

தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டேன்- மல்கம் ரஞ்சித்

கத்தோலிக்க சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ, கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்...

மின்கட்டணத்தில் மாற்றம்?

யார் எதனை கூறியபோதிலும் தற்போதைய சூழ்நிலையில் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும்...

இந்த மாதம் பிரச்சாரக் கூட்டத்தை நடாத்தும் திட்டம் – நிதி அமைச்சர்

இந்த மாதம் 9ம் திகதி அனுராதபுரம் நகரில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடாத்தும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். எந்தவொரு நேரத்திலும் தேர்தல்களை எதிர்நோக்க...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமா?!

அரசாங்கத்துடன் இருந்துகொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் மற்றும் அதன் தலைவரான மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரசாங்கத்தை வெளிப்படையாக கடுமையாக விமர்சித்து வருகின்றனர். "அடுத்த ஜனாதிபதித் தேர்தலை நடத்த இன்னும் இரண்டரை வருட காலம் மீதமுள்ளது....

நீர் கட்டணம் செலுத்தாத எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை-வாசுதேவ

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஒரு கோடி ரூபாவுக்கு அதிக நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு தவறியுள்ளதாகக்...