கொவிட் தொற்று உறுதியான 1,243 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,243 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 615,902 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,கொரோனா...

கொவிட் தொற்றால் 29 பேர் பலி

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின்...

சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கைதிகள் குழுவொன்றுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். இதன்படி 197 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளுக்கும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளுக்கும்,...

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் வெளிவிவகார அமைச்சர்

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, நாளை மறுதினம் இந்தியா செல்கிறார்.வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. இதன்போது, டெல்லியில் பல்வேறு உயர்மட்ட சந்திப்புக்களை வெளிவிவகார அமைச்சர் நடத்த உள்ளதாக...

கோரிக்கை விடுத்தால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்-சர்வதேச நாணய நிதியம்

இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதானி இதனைத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 440 பேர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 440 பேர் குணமடைந்துயுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 580,220 ஆக அதிகரித்துள்ளது.

முன் அறிவிப்பின்றி மிண்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-ஜனக ரத்நாயக்க

தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் நேற்று காணப்பட்ட சந்தர்ப்பத்தில் மின் துண்டிப்பை அமுல்படுத்தியமை ஒரு சதித்திட்டமாகும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். முன் அறிவிப்பின்றி மிண்துண்டிப்பு மேற்கொள்ளப்பட்டமைக்கு...

மாவை சேனாதிராஜாவுக்கு கொவிட்

தமக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.