திருமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு

ட்ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் (தனியார்) நிறுவன ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவினால் குறித்த ஒப்பந்தம் இன்று முன்வைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லங்கா...

கோப் – கோபா குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம்!

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக்குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குள் பற்றிய குழு என்பவற்றுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இந்த அறிவிப்பை விடுத்தார்.

உதய கம்மன்பில நாடாளுமன்றில் இன்று விசேட உரை

இன்றைய தினம் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வலுசக்தி அமைச்சர் உதயகம்மன்பில விசேட உரையை நிகழ்த்தவுள்ளார். வலுசக்தி அமைச்சின் உரையாக அவர் இந்த உரையை நிகழ்த்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் இடம்பெற்ற ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு...

கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகள் இன்று

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்கள் பலருக்கு கொவிட் தொற்று உறுதியாகி வரும் நிலையில், நாடாளுமன்ற அமர்வுகள் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற அமர்வுகளை ஒத்தி வைப்பதற்கு எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்றின்...

சுகாதார சேவையாளர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கின்றது

சில கோரிக்கைகளை முன்னிறுத்தி தாதியர்கள் உள்ளிட்ட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது. தங்களது கோரிக்கைகள் தொடர்பில் இன்றைய தினம் கலந்துரையாடுவதற்காக சுகாதார அமைச்சரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த...

நாட்டில் மேலும் 26 பேர் கொவிட் தொற்றால் மரணம்

நாட்டில் மேலும் 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (06) உறுதிப்படுத்திய மரணங்களில் 17 ஆண்களும்  9 பெண்கள் உள்ளடங்கியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 30 வயதுக்குட்பட்ட இருவர் உள்ளடங்குகின்றனர். அதன்படி, நாட்டில் கொவிட்...

இன்று மின் துண்டிக்கப்படுமா?

மின்சார துண்டிப்புக்கான எந்தவொரு கோரிக்கையையும், மின்சார சபை இன்று முன்வைக்கவில்லையென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சார கொள்ளளவு இன்றைய நாளுக்கான மின்சார கேள்வியை பூர்த்தி...

கொவிட் தொற்றில் இருந்து மேலும் 454 பேர் பூரணமாக குணம்

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 454 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 581,659 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, , நாட்டில்...