பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க திட்டம்

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு இதனைத்...

களனிதிஸ்ஸ மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைந்தது

270 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் மேற்கு முனையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்றிரவு செயலிழந்துள்ளது. அதேநேரம், 130 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற, களனிதிஸ்ஸ சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலைய...

அபிவிருத்தியை நோக்கி வெற்றிகரமாக  முன்னெடுத்து வருகிறோம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷபல்வேறு துறைசார் தொழில் வல்லுநர்களை இன்று சந்தித்து கலந்துரையாடும் போது,  பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அதன் அளவு முக்கியமல்ல என...

மேலும் 1,162 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,162 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 626,966 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

பிற்பகல் முதல் பல பிரதேசங்களில் மின்சாரம் தடை

களனிதிஸ்ஸ மற்றும் கெரவலப்பிட்டிய அனல் மின் நிலையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று பிற்பகல் முதல் பல பிரதேசங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 400 மெகாவோட் மின்சாரம்...

மேலும் 23 கொவிட் மரணங்கள்

நேற்றைய தினம் 23 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,777ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத்...

கொடவெஹெர ரஜமஹா விகாரையில் தங்க மற்றும் பளிங்கு கலசங்கள் கொள்ளை

ரம்புக்கனை - கொடவெஹெர ரஜமஹா விகாரையில் இருந்த 5 தங்க கலசங்கள் மற்றும் 3 பளிங்கு கலசங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. நேற்று குறித்த கலசங்கள் திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர்...

மேலும் 390 பேர் பூரண குணம்

நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 390 பேர் குணமடைந்துள்ளனர்.இதற்கமைய, இதுவரை நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 594,738ஆக அதிகரித்துள்ளது. இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று வெளியிட்டுள்ள...