துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்

மத்திய துருக்கியில் இன்று ரிக்டர் அளவுகோலில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள்...

பாரிய நிலநடுக்கம் – கொழும்பு நகருக்கு ஏற்படப்போகும் பாதிப்பு

எதிர்வரும் வாரத்தில் ஹிமாச்சல் – உத்தரகாண்ட மாநிலங்களில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த நில அதிர்வு கொழும்பு நகரை அதிகம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாக புவியியல் துறையின் மூத்த...

போதையில் தகாதமுறையில் நடந்து கொண்டார் – கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது நடிகை ஸ்வப்னா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார். அப்போது, அங்கு வந்த...

துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு துருக்கி – சிரியாவின் எல்லையில் 2 கிலோமீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள்...

(photos)துருக்கி நிலநடுக்கம் : உலகை திரும்பி பார்க்கவைத்த இலங்கை பெண்

துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அடைக்கலம் அளிக்க இலங்கை பெண் முன்வந்த விடயம் உலகை திரும்பிபார்க்கவைத்துள்ளது. இந்த இலங்கை பெண் குறித்து பிபிசி சிங்கள இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. துருக்கியின் அங்காராவில் வசிக்கும்...

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்.. ஆதரவு கரம் நீட்டிய மாலைத்தீவு

இந்தியாவின் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் முயற்சிக்கு மாலைத்தீவு ஆதரவு தெரிவித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்குள் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடத்தைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளதாக...

பிபிசி இந்திய அலுவலகங்களில் வருமான வரித்துறை ஆய்வு

பிபிசியின் டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் இந்திய வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. பிபிசி அலுவலகங்களில் "சர்வே" நடத்தியிருப்பது...

பல சேவைகள் அத்தியவசிய சேவைகளாக அறிவித்து வர்த்தமானி

மின்சாரம் விநியோகம், பெற்றோலிய தயாரிப்புகள் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்ட அனைத்து சேவைகள் அத்தியவசிய சேவைகளாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. மேலும், அனைத்து சுகாதார சேவைகள் மற்றும் பிற தொடர்புடைய நிறுவனங்களை அத்தியாவசிய...