அவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் முடக்கப்படும் அபாயம்

அவுஸ்ரேலியாவின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான குயின்ஸ்லாந்தில், விரைவாக முடக்கநிலை கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் குயின்ஸ்லாந்தில், கடந்த 24 மணி நேரத்தில் ஒரு...

தலிபான்களின் செயற்பாடுகளுக்கு ஐ.நா கண்டனம்

தலிபான்களின் வன்முறை ரீதியான பதிலளிப்புக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது. தலிபான்கள் கடந்த மாதம் 15 ஆம் திகதி தலைநகர் காபுலை கைப்பற்றியதை அடுத்து, ஆப்கானிஸ்தானில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெண்களின் உரிமையையும், ஒன்றுகூடும்...

இந்தோனேசியா சிறைச்சாலையில் தீ- 41 கைதிகள் உயிரிழப்பு

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள சிறைச்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில், 41 சிறைக் கைதிகள் உயிரிழந்ததோடு, 39 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ்...

கென்யாவில் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு

மேற்கு ஆபிரிக்க கென்யாவில் இராணுவப் ராணுவப்புரட்சி நடந்து ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. கினியா அதிபர் மாளிகையைச் சுற்றி வளைத்துள்ள ராணுவம், அரசமைப்பு சாசனம் செல்லாது என அறிவித்துள்ளது. அதிபர் ஆல்ஃபா கோண்டே-வை சிறைபடுத்தியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது,...

முதலாவது கொரோனா மரணம் இன்று பதிவு

நியூசிலாந்தில் 6 மாதங்களின் பின்னர் முதலாவது கொரோனா மரணம் இன்று பதிவாகியுள்ளது. எனினும், மிகத் தீவிரமாக பரவலடையும் டெல்டா பிறழ்வு தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் சமிக்ஞைகள் தென்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடல்நிலை மோசமடைந்த 90...

பதவி விலகுகிறார் ஜப்பான் பிரதமர்!

ஜப்பானில் எதிர்வரும் 29 அம் திகதி நடைபெறவுள்ள கட்சித் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை எனவும் இராஜினாமா செய்யவுள்ளதாகவும் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா அறிவித்துள்ளார். யோஷிஹிடே சுகாவின் ஆட்சி தொடர்பில் அதிருப்தி...

50 ஆண்டுகளில் இடம்பெற்ற பேரழிவுகளில் 2 மில்லியன் பேர் உயிரிழப்பு

கடந்த 50 ஆண்டுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெள்ளம் மற்றும் வெப்ப சலனம் போன்ற பேரழிவுகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகள் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. உலக வானிலை...

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி காலமானார்!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். மாரடைப்பு ஏற்பட்டதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.