2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்களான மரியா ரெஸ்சா (பிலிப்பைன்ஸ்) மற்றும் திமித்ரி முராடோவ் (ரஷ்யா) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாகக் கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக மேற்படி ...
வட ஆப்கானிஸ்தானின் - குண்டுஸ் நகரில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தற்கொலை குண்டுதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலில் 50க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இன்றைய தினம் குறித்த பள்ளிவாசலில்...
வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு சபை செயற்பட வேண்டும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு...
ஜப்பானின் புதிய பிரதமராக ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida) உத்தியோகபூர்வமாகத் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
ஜப்பானின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காட்டி கடந்த வருடம் பதவி விலகினார். இதனையடுத்து, யோஷிஹிதே சுகா...
உலக பெரும் புள்ளிகள் பலரது சொத்துக்கள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலான நிதி நிலை பற்றிய இரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன.
பெண்டோரா பேப்பர்ஸ் (PANDORA PAPERS) எனும் தலைப்பில் குறித்த ஆவணங்கள் கசிந்துள்ளதாகச் சர்வதேச...
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட கடுமையான ஆய்வுகளையடுத்து கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கு வழங்கக்கூடிய புதிய மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது.
இது இறப்புகள் மற்றும் அபாயத்தை குறைப்பதாகத் தெரியவந்துள்ளது.
அமெரிக்க மருத்துவ தரப்பினர் முன்னெடுத்த இடைக்கால மருத்துவ ஆய்வு நடவடிக்கைகளில் இந்த...
வடகொரியா, புதிய விமான எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செயள்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் பரிசோதனை நடவடிக்கையானது, பல்வேறு எதிர்கால விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பைக் கற்பதற்கும், மேம்படுத்துவதற்கும் மிகவும் முக்கியத்துவம்...
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் - குயாக்வில் நகரில் உள்ள சிறையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த மோதல் சம்பவத்தில் காயமடைந்த பலர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை...