வர்த்தக நாமத்தை மாற்றியமைத்தது பேஸ்புக் நிறுவனம்

பேஸ்புக் நிறுவனம் தனது வர்த்தக நாமத்தை மெட்டா 'Meta' என மாற்றியமைத்துள்ளது.நேற்று(29) இடம்பெற்ற பேஸ்புக் நிறுவனத்தின் வருடாந்த இணைப்பு மாநாட்டில், அதன் இணை நிறுவுனர் மார்க் ஸக்கர்பெக், இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.இந்தப்...

கொலம்பியாவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் கைது!

கொலம்பியாவின் பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டதனை அடுத்து, கொலம்பிய ஜனாதிபதி ஐவன் டியூகியூ தொலைகாட்சியில் உரையாற்றியுள்ளார்.அவரை கைது செய்த பாதுகாப்பு படையினருக்கு பாராட்டைத் தெரிவித்த அவர், கொலம்பியாவில் போதைப்பொருள்...

“டெல்டா ப்ளஸ்” குறித்து இங்கிலாந்து நிபுணர்கள் எச்சரிக்கை

AY.4.2, "டெல்டா ப்ளஸ்" என்று அழைக்கப்படும் கொவிட்-19 வைரஸின் புதிய பிறழ்ந்த வடிவம் வழமையான டெல்டாவை விட எளிதாக பரவக்கூடியது என்று இங்கிலாந்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் கண்காணிக்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்ட புதிய 'AY.4.2"...

மூக்கினால் உறிஞ்சும் கொவிட் தடுப்பு மருந்து – சீனா கண்டுபிடித்துள்ளது

கொவிட் வைரஸ் அடிக்கடி உருமாறி வீரியத்துடன் பரவுவதால், அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் மூக்கினால் உறிஞ்சும் கொவிட் தடுப்பு மருந்தை சீனா கண்டுப்பிடித்துள்ளது.இந்த தடுப்பு மருந்தை, சீனாவின் கேன்சினோ பயோலஜிகல் நிறுவனம் தயாரித்துள்ளது.இதுபற்றிய ஆய்வுகள்,...

பார்படோஸ் குடியரசின் புதிய ஜனாதிபதியாக டேம் சாண்ட்ரா மேசன் தெரிவு

பார்படோஸ் ஒரு குடியரசாக மாற்றப்படுகின்ற நிலையில் அதன் முதலாவது ஜனாதிபதி நியமிக்கப்படுகிறார்.எலிசபத் மஹாராணியை அந்த நாட்டின் அரசத் தலைவர் பதவியிலிருந்து நீக்கிப் புதிய ஜனாதிபதியாக டேம் சாண்ட்ரா மேசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.பிரித்தானியாவிடமிருந்து பார்படோஸ்...

கொவிட் தொற்றால் 180,000 சுகாதார பணியாளர்களை இழந்துள்ளோம் – WHO கணிப்பு

சர்வதேச ரீதியில் கொவிட்-19 காரணமாக 80,000 முதல் 180,000 வரையிலான சுகாதார பணியாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் கணிப்பிட்டுள்ளது.கொவிட்-19 காரணமாகச் சுகாதார ஊழியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின்...

புதிய ஏவுகணை சோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா அறிவிப்பு

தமது புதிய ஏவுகணை சோதனை வெற்றியளித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது.வடகொரியா மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென்கொரியா நேற்று (19) குற்றஞ்சாட்டியிருந்தது.இதனை உறுதிப்படுத்தும் வகையில் வடகொரியா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.ஷின்போ (Sinpo) பகுதியிலிருந்து கிழக்கு...

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்மோகன்சிங்க்கு மூச்சுத்திணறல், நெஞ்செரிச்சல் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.