'எழுவன்குலம' எனப்படும் பிரதேசம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு அரசாங்கத்திற்கும் விடுதலை புலிகளிற்கும் இடையிலான யுத்த காலத்தில் பெரும் பாதிப்புக்குள்ளாகிய பகுதியாகும். தலைநகரத்திற்கு தூரத்தில் அரங்கம் இருந்தமையால் கவனம் செலுத்த தவறியமையினாலும் இன்று பொருளாதார...
*சரும வறட்சியைத் தடுக்க ஒலிவ் எண்ணெய் அல்லது ஆல்மண்ட் எண்ணெய் தடவிக்கொண்டு சூரிய ஒளி படுமாறு இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
*காலையும், மாலையும் ஸ்கின் மொய்ஸ்ரைசர் உபயோகப்படுத்துவதன் மூலம்...
தேசிய மீலாது நபி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் கபூர் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இதனை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.
...
கொழும்பு ஹமீத் அல் ஹுசைனி மத்திய கல்லூரியில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் குத்துச்சண்டை, கெரம், செஸ் ஆகிய விளையாட்டுக்களை கல்லூரி நிருவாகமும் விளையாட்டுத்துறை பிரிவும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கல்லூரியின் 82 பழைய மாணவர் குழுவும் லைட்...
வித்யா சமுக அபிவிருத்தி நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள, அமரதாஸின் 'தேயிலைக் காடு' படத்தின் இறுவெட்டு வெளியீட்டு விழா விவேகானந்தா சபையில் 19.12.2021 அன்று நடைபெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.,...
நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் இன் வருடாந்த வேலைத்திட்டத்தின் கீழ் "கல்விக்கு கரம் கொடுப்போம்" என்ற தொனிப்பொருளில் நுவரெலியா பிரதேச சபை மற்றும் மாநகர சபை எல்லைக்குட்பட்ட தமிழ் மற்றும்...
இல 61 தோட்டம் ஜிந்துப்பிட்டி வீதி கொழும்பு 13, ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம் மாக கும்பாபிஷேச விஞ்ஞாபனம் தர்ம சாஸ்தா ஆலயத்தின் கீழ்வேபமரத் அடியில் சொட்டானி கரை பகவதி அம்மனின் திருவிழா பூசைகள்...