Date:

சிகரம் தொடும் வாகன இறக்குமதி!

வாகன இறக்குமதிகள் எதிர்பார்த்ததை விட அதிகளவில் உச்சத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில், 2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிகள் சாதாரண நிலைக்கு திரும்பும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

வாகனங்கள் இறக்குமதி
இந்த வருட இறுதியில் 582 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் 250,000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மகாவலி கங்கை அன்மித்த பிரதேசங்களுக்கு வெள்ள அபாயம்!

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையைச் சுற்றியுள்ள சில பிரதேசங்களுக்கு அடுத்த 48...

உடனடியாக வெளியேறுங்கள்! | இரண்டு பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் இரண்டு பிரதேசங்களுக்கான மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து, தேசிய கட்டட...

போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்ட பஹல கடுகன்னாவ பகுதி!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல...

அக்குறணை வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு!

அக்குறணை வெள்ளப் பிரச்சினை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம்...