Date:

மக்களின் நண்பனாக செயற்படுவதற்கு தயார் –ரணில்

தான் ராஜபக்ஷ தரப்பினரின் நண்பர் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அவர் பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஹூணுபிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார்.

அங்கு ஆன்மீக வழிபாடுகளை நிறைவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் மக்களின் நண்பராகவே செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் எப்போதும் ராஜபக்ஷ தரப்பினருக்கு எதிராக செயற்பட்ட ஒருவராகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராஜபக்ஷ தரப்பினருடன் செயற்படுவதன் மூலம் தான் அவர்களின் நண்பராக முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...