Date:

மக்களின் நண்பனாக செயற்படுவதற்கு தயார் –ரணில்

தான் ராஜபக்ஷ தரப்பினரின் நண்பர் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வாக்குகளினால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அவர் பதவிப் பிரமாணத்தின் பின்னர் ஹூணுபிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார்.

அங்கு ஆன்மீக வழிபாடுகளை நிறைவு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் மக்களின் நண்பராகவே செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தான் எப்போதும் ராஜபக்ஷ தரப்பினருக்கு எதிராக செயற்பட்ட ஒருவராகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராஜபக்ஷ தரப்பினருடன் செயற்படுவதன் மூலம் தான் அவர்களின் நண்பராக முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விபத்தில் சிக்கிய அசோக ரன்வலவின் மனைவி!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்...

மலையக மக்களுக்கு வடக்கில் வீடுகள்.!

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு, வடக்கில் வீடுகளை அமைப்பதற்கான நிதியுதவியை...

ஈரானின் அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா கடும் எச்சரிக்கை | அனைத்து விருப்பங்களும் தயார்!

ஈரானின்  அடக்குமுறையை நிவர்த்தி செய்ய “அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளதாக அமெரிக்கா...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் அவசியம் | கல்வி அமைச்சிற்கு முன்பாக போராட்டம்..!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தக் கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று...