கோட்டாகோகம போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினரால் இன்று அதிகாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சுமார் 10 பேர் வரையில் காயமடைந்துள்ளர். 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.