இலங்கை மத்திய வங்கி நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தை குறைக்கும் நோக்கிலேயே , நாணய சபை வட்டி வீதங்களை இறுக்கப்படுத்தியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி முருகேசு கணேச மூர்த்தி...
நாளைய தினம், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இடம்பெறவுள்ளதகவும், அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை அதில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அந்த தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பங்களை...
தொழிநுட்ப நடவடிக்கைகளின் பின்னர் சர்வதேச நாணயத்துக்கான உடன்பாட்டு கடிதம் அனுப்பப்படும் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தனிமனிதனால் நாட்டின் பொருளாதாரத்தை ஒரேடியாக மேல் நோக்கி நகர்த்த...
நாடாளுமன்றத்தை இம்மாதம் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்க நாடாளுமன்ற அலுவல்கள் குழு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இன்று (08) பிற்பகல் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 19ஆம் திகதி...
தான் தொடர்ந்தும் நிதியமைச்சராக பதவி வகிப்பதாக அலி சப்ரி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அமைச்சரவைக்கு நியமிக்கப்பட்ட 4 புதிய அமைச்சர்கள் தொடர்பில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரன்...
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்துள்ளதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, ஸ்டாலின் வியாழக்கிழமை இந்திய வெளியுறவுத்துறை...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ...
கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதற்காக இரண்டு எம்.பி.க்கள் நாடாளுமன்ற அவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
SJB பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி ஆகியோர் அநாகரீகமாக நடந்து...