பிரதமர் மஹிந்த நாளை மறுதினம் விசேட அறிவிப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நாளை மறுதினம் 04 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளாரென அறியமுடிகின்றது. பிரதமர் பதவியை இராஜினாமா செய்யும் அறிவிப்பையே அவர் இவ்வாறு வெளியிடுவார் என தெரியவருகின்றது. இடைக்கால சர்வக்கட்சி அரசுக்கு...

எதிர்வரும் 3 ஆம் திகதி புனித நோன்பு பெருநாள்

நாட்டின் எந்த பகுதியிலும் சவ்வால் மாதத்திற்காக தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இதனால் இலங்கை முஸ்லிம்கள் எதிர்வரும் 3 ஆம் திகதி புனித ரமழான் பெருநாளை கொண்டாடவுள்ளனர்.

இலங்கை ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு

உக்ரைனுடனான மோதல் காரணமாக சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் ரஷ்யாவிடம் இருந்து மசகு எண்ணெய்யை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது. வெளிநாட்டு கையிருப்பில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் குறைந்த விலையில்...

சட்டவிரோதமான முறையில் லிட்ரோ எரிவாயுவை விற்பனை செய்த இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் லிட்ரோ எரிவாயுவை தாங்கிகளில் சேமித்து வைத்து விற்பனை செய்த இருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ராஜகிரிய – மிரிஹான பிரதேசத்தில் நேற்று (30) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே...

அரச சேவையும் படிப்படியாக பாரதூரமான நெருக்கடியை நோக்கி செல்ல உள்ளது

நாடு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக வங்குரோத்து அடைந்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். மே தினத்தை முன்னிட்டு...

எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் -ஜனாதிபதிக்கு பிரதமர்

பிரதமர் பதவி தொடர்பில் தாம் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர்...

மீண்டும் அழைப்புக்கடிதம் விடுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) பிரதிநிதித்துவப்படுத்தும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு தமது ஆதரவைப் பெறுவதற்கு, போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து அரசியல்...

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை திருத்தியமைத்து ஒரு புதிய வர்த்தமானி அறிவித்தல்

அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகளை திருத்தியமைத்து ஒரு புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373