இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 67 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (09) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே...
உலகின் பல நாடுகளில் காற்றினால் பரவுகின்ற கொரோனா தொற்றின் திரிபடைந்த தொற்று பரவுகின்றமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்திருப்பதாவும், அது தற்போது இலங்கையில் ஊடுருவியிருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...
12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் நாடு முழுவதும் கொள்வனவு செய்வதற்கு இருக்க வேண்டும் என உற்பத்தியாளர்களுக்கு வழியுறுத்தி அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 12.5kg சிலிண்டரை விற்பனை செய்வதை நிராகரிப்பது,...
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா தொற்றுக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர் இன்று அலரிமாளிகைக்கு பிரதமரை சந்திப்பதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த வேளை அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எண்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் (Yoshihide Suga) முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைக்கப்பெற்றுள்ளது, என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கும் இலங்கைக்கான ஜப்பான்...