கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொரட்டுவை மேயர் சமன்லால் பெணான்டோ தாக்கல் செய்த மனுவை மொரட்டுவ நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அண்மையில் மெரட்டுவ பகுதியில் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டில் சுகாதார தரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.