இலங்கைஅணி வீரர் எஞ்சலோ மெத்யூஸ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற திட்டமிட்டுள்ளார் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தற்போது ஆலோசித்துவருவதாகவும், விரைவில் முடிவு எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.